tag:blogger.com,1999:blog-7389865197019347282.post930188088502616763..comments2023-08-24T07:55:09.788-07:00Comments on ஸ்டாலின் ராஜாங்கம்: சுகுமாரனின் 'சுதாரிப்பு'ஸ்டாலின் ராஜாங்கம்http://www.blogger.com/profile/05402993668587241402noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7389865197019347282.post-46654412947240278902012-08-09T02:33:29.924-07:002012-08-09T02:33:29.924-07:00அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்...அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் (இன்னும் இருக்கின்றார்) பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை. துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் தொத்தா – அண்ணாத்துரையின் அப்போதைய புலம்பல் இது!<br /><br />அன்னையோ சென்னையில் ஐயரோடு! காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.<br /><br />பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் பொன்னப்பா தரும் சிறுதானம்.<br /><br />http://www.tamilhindu.com/2011/02/vulgar-castiest-writings-of-bharatidasan/<br /><br />குடும்ப விளக்கு எழுதிய பாரதிதாசன் தன் குயில் பத்திரிக்கையில் அண்ணாதுரையை பற்றி எழுதியது<br /><br /> மக்களும் இயக்கமும் <br />தலைவராகவும்,முதல்வராகவும் ஆக்கியது பெரிய மேளம் அண்ணாதுரையை<br />அவர் சாதியை,குடும்பத்தை,பின்புலத்தை பார்த்தா அவர தலைவர் ஆனார்<br /><br /> பெரியார்,அண்ணா ,கலைஞர்,எம் ஜி ஆர் ,ஜெயலலிதா போன்றோர் தலைவராக அவர்களின் சாதிகள் எந்த அளவில் உதவின என்று கூற முடியுமா<br /> கூர்மையான பார்வையுடைய தெளிவான ஆராய்ச்சியாளர் நீங்கள்.உங்களின் பல வினாக்கள் கொள்கைகளை கேள்விக்கு ஆளாக்கியுள்ளன.அடிப்படைகளை அசைத்துள்ளன<br /><br /> <br /> வேறு எந்த இயக்கத்தில் எண்ணிக்கையில்,சக்தியில் மிக குறைந்த நிலையில் உள்ள சாதியை சேர்ந்தவர்களின் பின் ஆட்சி,கட்சி சென்றுள்ளது.<br /> <br /> மாயாவதி அவர்கள் கூட தனக்கு அடுத்த தலைவராக தான் சார்ந்த சாமர் இனத்தை சார்ந்த ஒருவர் தான் வருவார் என்று கூறும் சூழல் தானே உள்ளது.பெரும்பான்மையாக உள்ள சாமர்களை தவிர்த்து பட்டியல் வகுப்பின் கீழ் எனபதிற்க்கும் மேற்பட்ட பிற சாதிகளும் உத்தர்ப்ரதேசதில் உண்டு.எண்ணிக்கையை வைத்து தானே அவர் அந்த பேச்சு பேச வேண்டி உள்ளது<br /> <br /> <br /><br /> http://www.hindu.com/2006/08/29/stories/2006082915880400.htmபூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389865197019347282.post-8836155104134465722012-08-09T02:09:46.539-07:002012-08-09T02:09:46.539-07:00கலைஞரின் தனிப்பட்ட குடும்பத்தை நீக்கி பார்த்தால் அ...கலைஞரின் தனிப்பட்ட குடும்பத்தை நீக்கி பார்த்தால் அவர் சமுதாயம் நரி குரவருக்கு கொஞ்சம் மேல் வர கூடும்.<br />அவரை எதுவோ பெரிய ஆதிக்க சாதி போல சித்தரிக்கும் முயற்சிகள் சரியா<br /><br />கலைஞரின் சாதியை தாழ்த்தப்பட்டோர் பிரிவில் இருந்திருந்தால்,அல்லது சேர்க்கப்பட்டால் அது பெரிய அநியாயம் என்றா பார்க்கப்படும்<br />சில மாநிலங்களில் (மகாராஷ்டிரம்,கர்நாடகம்) பொட்டு கட்டி விடும் தேவதாசி வழக்கம் உள்ள சில சாதிகள் பட்டியல் வகுப்பினரின் கீழ் வரும்<br /><br />தமிழக அரசு வெளியிடும் சாதி பட்டியலில் ஒரே சாதி வேறு வேறு மாவட்டங்களில் வேறு வேறு பிரிவுகளின் கீழ் வரும்.அரசு கமிஷன் மூலம் சில அளவுகோல்களை வைத்து பட்டியல்களை உருவாக்கும்.அதை வைத்து கொண்டு இன்னார் மட்டும் தான் ஒதுக்கப்பட்டனர்,மற்றவர் எல்லாம் ராஜவாழ்க்கை வாழ்ந்தனர் என்று பேசுவது சரியா<br />முக்குலத்தோர்,நாடார்,வன்னியர்,கொங்கு கவுண்டர்,முத்தரையர் போன்ற சாதிகளில் இருந்து கூட யாரும் திராவிட இயக்கங்களின் தலைமைக்கு வரவில்லையே<br />அவர்களும் ஏமாற்றப்பட்டோம் என்று திட்டுகிறார்கள்.பின் இங்கு எந்த சாதி தான் பயன் அடைந்ததுபூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389865197019347282.post-31389957439122803262012-08-09T02:04:06.111-07:002012-08-09T02:04:06.111-07:00http://www.namboothiri.com/articles/bhrashtu.htm
...http://www.namboothiri.com/articles/bhrashtu.htm<br /><br />அடுத்து எம் ஜி ஆரை பற்றி பார்ப்போம்<br />அவர் தந்தை தன் சாதியை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்.ஊரை விட்டும் தள்ளி வைக்க்கப்பட்டவர்<br />அதனால் கீழ் சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டு இலங்கைக்கு சென்றவர்.<br />அவருக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்.<br />திராவிட இயக்கத்தின் கிளைகளின் தலைமையும் சாதியை கடந்தவர்கள் இடம் தான் சென்றது.<br />யாரும் குலம் கோத்திரம் பூர்வீகம் பார்த்து தலைவர்களின் பின் செல்லவில்லை<br />மற்ற மாநிலங்களில் சாதிப்பற்றாளர்கள் எப்படி ஆட்சியை பிடித்து எப்படி தங்கள் சாதிகளுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்த்தால் திராவிட இயக்கத்தின் தாக்கம் புரியும்<br /><br />One of the victims is said to have been Melakkath Gopala Menon, a judicial officer in Thrissur, who had married Meenakshi Amma of Vattaparambil Nair family of Irinjalakuda. He left his family, went to Palakkad where he married a lower caste woman and together left for Sri Lanka. When he died after two sons were born, his widow returned to Tamil Nadu with her children. One of the boys later became a famous film actor, a political leader and top administrator.<br /><br /> http://www.winentrance.com/general_knowledge/mg-ramachandran.html<br /><br />சாதியை விட்டு ஒதுக்கபடுபவர்கள் சண்டாளர்கள் என்று அழைக்கப்பட்டு அந்த சாதி ஆவர்<br />அதனால் எம் ஜி ஆரின் தந்தை ஒடுக்கப்பட்டவர் ஆகிறார்<br />அவரின் சாதி ,முதல் மனைவியோடு கூட தொடர்பு அறுந்து விடும்.இறந்து விட்டதாக எண்ணி சடங்குகளும் நடத்தபடும்<br />அவர் அதனால் மருதூர் சத்தியபாமா என்ற அன்றைய தீண்டத்தகாத சாதியான(இன்றைக்கு ஆதிக்க சாதி என்று கட்டம் கட்டபடுவர் நவீன போராளிகளால்)ஈழவ சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை மணந்து கொண்டு இலங்கைக்கு சென்றார்<br />கணவனை இழந்த சத்தியபாமா அவர்களால் வளர்க்கப்பட்டதால் அவர் ஈழவ சமுதாய community certificate வாங்கி கொள்ளவும் எல்லா உரிமையும் உண்டு<br />கடந்த வருடம் உச்ச நீதிமன்றமும் தாயின் சாதிய சூழ்நிலையில் வளர்க்கப்பட்டால் தாயின் சாதியை ஏற்று கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிட தக்கது<br />தந்தை வழியில் சண்டாளர் என்பதால் தாழ்த்தப்பட்ட சாதிக்கும் உரியவராகிறார் .தாய் வழியில் அன்றைய தீண்டத்தகாத சாதியும் இன்று பிறபடுத்தப்பட்ட வகுப்பின் கீழ் வரும் ஈழவ சமுதாயத்தை சார்ந்தவராக இருக்கும் உரிமையும் எம் ஜி ஆர் அவர்களுக்கு உண்டுபூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389865197019347282.post-8211025219463644172012-08-09T02:01:04.108-07:002012-08-09T02:01:04.108-07:00கருணாநிதியும்,அண்ணாதுரையும் என்னவோ பள்ளர்,மீனவ மக்...கருணாநிதியும்,அண்ணாதுரையும் என்னவோ பள்ளர்,மீனவ மக்களை விட மிக உயரத்தில் உள்ள உயர்ந்த சாதி போல பேசுவது சரியா<br />திராவிட இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்டவர்களால்,இன்று கூட சில தமிழ் தேசியர்களால் பெரிய மேளம்,சின்ன மேளம் என்று பொட்டு கட்டி விடும் சமுதாயத்தை/குடும்பங்களை சார்ந்தவர்கள் என்பதால் இழிவு படுத்தி காட்டப்படும் அவர்களை தலைவராக<br /> கொண்டது ஒன்றும் குறைந்த சாதனையல்ல.அவரை எதிர்த்து போட்டியிட்டு செயித்த நடேச முதலியார் அன்னாடுரையை பற்றி என்ன பிரச்சாரம் செய்தார் என்பதை படித்து இருக்கிறீர்களா<br />சில மாதங்கள் முன்பு சுப்ரமணிய சாமி twitter இல் அண்ணாதுரை பாதி ஐயர் என்று கூறியுள்ளார்.இப்போதும் சிலர் மேளம் என்று கிண்டலாக கலைஞராக எழுதுவது தொடர்ந்து கொண்டு தான் உள்ளது<br />மீனவ மக்களைவிட ஆண்ட சாதி என்று குதிக்கும் பள்ளர்களை விட கலைஞரும்,அண்ணாதுரையும் உயர்ந்த சாதியல்ல<br /> எண்ணிகையில் மிக குறைந்த சாதி கலைஞரின் சாதி பார்க்கப்படும் பார்வையிலும் தாழ்ந்த சாதி தான்பூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389865197019347282.post-36330835185040045442012-06-29T10:53:07.300-07:002012-06-29T10:53:07.300-07:00sariyana pathivinai seiduirukkirar stalin nanrisariyana pathivinai seiduirukkirar stalin nanriAnonymousnoreply@blogger.com